Sunday 6 April 2014

"ஆயிரம் தவறுகள் செய்தாலும்!"
 "மன்னிப்பை மட்டும் தண்டனையாகத்
தரும்!" "ஒரு நீதி தேவதை!!!" 
அம்மா.......................

Saturday 22 March 2014

ஹைக்கூ.......
                         விடிந்து விட்டது இனி நிம்மதியாய் உறங்கலாம்....
                                                                                                 - தெருவிளக்கு..

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா............ 
                           உன் வலியால் பிறந்ததாலோ என்னவோ எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று....