Saturday 22 March 2014


என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா............ 
                           உன் வலியால் பிறந்ததாலோ என்னவோ எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று....

2 comments:

  1. அம்மாவிற்கு நிகர் யாருமில்லை சார்.உங்கள் பிளாக்கை என் பிளாக்கில் இணைத்துள்ளேன் மகிழ்வுடன் நன்றி சார்.

    ReplyDelete
  2. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete