Sunday 6 April 2014

"ஆயிரம் தவறுகள் செய்தாலும்!"
 "மன்னிப்பை மட்டும் தண்டனையாகத்
தரும்!" "ஒரு நீதி தேவதை!!!" 
அம்மா.......................

11 comments:

  1. வணக்கம்

    அழகிய கவிதை ரசித்தேன் ஐயா.தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என்வருகை தொடரும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மன்னிப்பை விட பெரிய தண்டனை உண்டா என்ன?
    அருமை அண்ணா!

    ReplyDelete
  3. உண்மை.ஆனால் சில நேரங்களில் பாசமே குழந்தையை வீணாக்குகின்றதோன்னு தோணுது சார்.

    ReplyDelete
  4. அம்மாக்கள் என்றும் தேவதைகள்தானே/

    ReplyDelete
  5. மௌனமும் மன்னிப்பும் பொதுவாக கொல்லும் ம்..ம்..ம்...அம்மாவின் மன்னிப்பு பாசத்தையும் வளர்க்கும். கெடுக்கவும் வாய்ப்புண்டு. செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருகிறாய் என்று அப்பாக்கள் சத்தம் போடுவார்களே நான் பார்த்திருக்கிறேன். மிகவும் நன்று ! தொடருங்கள். தொடர்கிறேன் ....!

    ReplyDelete
  6. நண்பரே எமது கருத்துரை வரவில்லையே...

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.
    உண்மைதான்... அழகாக கருத்துததும்ப சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அன்னையின் சிறப்பை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது அருமை

    ReplyDelete